Monday, February 21, 2011

ஒரு புலி வீரனின் கவித் தீ..

0 comments
உன் மகன்தமிழீழ விடுதலைப் புலி வீரன்…..பார் முழுவதும் இவளைப் பார்ப்பதால்பார்வதியானாளா..?ஐயாயிரம் ஆண்டு தமிழன் வாழ்வைஅழித்தெழுதிய ஆற்றல் வீரன்பிரபாகரனைப் பெற்றதால்பார்போற்ற நின்றாளா..?வீரத்தமிழன் வரலாறு செத்துப்போகாதியாகத்தை எழுதிய புலிகள்பாய்ந்தெழுந்த தாய் நிலமானதால்புகழ்பெற நின்றாளா… ?அன்று..தாயிறந்த செய்தி கேட்டுதுறவியாய் தொலைந்த பட்டினத்தாரேதுடிதுடித்து ஓடிவந்தார்தாய் படுத்த சுடலைக்கு..நீ பெற்ற பிள்ளை..மானமுள்ள தமிழனுக்கெல்லாம்நீயே தாயென்று போற்றி..இன்றுஉன் பிள்ளைகள் உலக முழுதும்உன் சவக்கட்டில்...

Sunday, February 20, 2011

என் அண்ணனின் தாய் பார்வதியம்மாள்; எனக்கும் தாயானாள்!!

0 comments
எட்டியுதைத்த கால்களிரண்டை மார்பில் தாங்கிஎமைச் சுட்டு ஒழித்த கைகளிரண்டை முறித்துப் போட்டஉலகந் தொட்டுநிலைக்கும் புகழது வானில் பறக்க - எமக்குஒற்றைத் தலைவனை காலங் - கணித்துப் பெற்றவளே ; சொந்தம் கடலென மண் நிறைந்தும்மருத்துவம் தேடி வந்தவளை – நெஞ்சங் கல்லாகிநிராகரித்த வஞ்சகத்தார் - சுவாசித்த சிறு மூச்சும்வேண்டாமென விட்டவளே ;உள் சுட்ட வடுக்கள் பல யிருக்கஇன்னும் தீராத ஏக்கம் வலி வலிக்கபோறாத காலம்பூண்டு - பக்கவாதம் தின்றுத் தீர்க்கசிங்களனின் சிறையால் கூட செத்தவளே; சீவனைத் தொலைத்தவளே;கட்டிய கணவன் மடியில்...

வீரத்தின் விளை நிலம் விண் நோக்கி போனதுமேன்?

0 comments
அன்னையே தாயேஅழியா புகழ் கொண்ட அற்புதமே!ஈழத்தின் புள்ளியை பூமிப்பந்தில்ஈட்டி கொண்டுஎழுத வைத்த ஈகைத்தாயே. வீரத்தின் விளை நிலமேவிண்ணையும் விஞ்சியவீரனை விடுதலைக்குஈன்றெடுத்த வேங்கைத்தாயே,பாவத்தை அழிக்க வந்த பரவசத்தைபார் போற்ற பிறப்பெடுத்துபாலூட்டி வளர்த்த பார்வதியே!பொக்கிஷமே புண்ணியமேகாலத்தால் அழியாத காவலனாம்சூரியனை பெற்றெடுத்தகண்ணகியே,, சொர்ணத்தாயே,,,நீரையும் நெருப்பையும் நிழலாக்கிநிமிர்ந்து நின்ற நாயகியே,சோலை விருட்சம் அம்மா-நீசொந்தம் நாங்கள்துயரம் கண்டாயோ-எம்நெஞ்சு கனக்கநிலையகன்று சென்றனையோ,காற்றானாய்உன்...

Sunday, February 13, 2011

ராஜதந்திர முச்சந்தியில் தீமூட்டியவன் தியாகச்சுடர் முருகதாசன்

0 comments
ராஜதந்திரமுச்சந்தியில் அவன்தீமூட்டி எரிந்தபொழுதில் பெரிதாகஎதுவும் நடந்துவிடவில்லை.எரிந்து கருகிய அவனின் உடல்கடந்தே உலகசமாதானம் தன் நுனிநாக்குஉச்சரிப்புகளை சொல்லி சப்புக்கொட்டிநின்றது.தாய்நிலம் மீதான தணியாத தாகமும்பக்கத்து மனிதன்மீதான பற்றுதலால் அவன்பெருநெருப்பை மூட்டி அவிந்தபொழுதினில்நாகரீகபெருமான்கள் அவமானத்தீக்கோழிகளாய்ஜெனீவா மன்றத்துள் முகம்புதைத்துநின்றனர்.$புதுமாத்தளன் கடந்து இனஅழிப்புதொடர்கையில் எரிந்தபடி முருகதாசன்‘நிறுத்தவேண்டும் உலகம் இதை’ என்றான்.ஒருகால் முறிந்த கதிரை மட்டுமே அவனின்சுயதகனம்...