Sunday, September 5, 2010

ஈழகாவியம் - 03

0 comments
நிகழ்காலம்-04 சீனமும் கூனி நாடுகளும்.. எரிகின்ற வீட்டிலே பொறிவைத்துச் சீனத்தான் ஈழத்தில் காலை வைத்தான்!இந்திய நாட்டுக்கு இலக்கோடு நின்றாட இலங்காவிற் கோலை விட்டான்!வரிசையில் நாடெல்லாம் குகையாகி நிற்பவன் வசமாகச் செய்து விட்டான்!வடமிட்டு இடம்பார்த்துத் தடமோடு சுழிபோட்டு வழியெல்லாம் இறுக்கி விட்டான்!நெரிக்கின்ற வடிவத்தில் நேர்வட்ட மாலையாய் நெம்புகோல் இறுக்கி விட்டான்!நிசத்திலே சிங்கள நீசரின் நாட்டிலும் நிலக்குகை தோண்டி விட்டான்!பிரிகின்ற கணைகளைத் தில்லியின் பக்கமே புறப்பட வைத்து விட்டான்!பேயாக...

Thursday, September 2, 2010

பொய் [ சமாதான ] மானின் பின்னே போனது போதுமடா சாமி

0 comments
pdf பொய் [ சமாதான ] மானின் பின்னே போனது போதுமடா சாமி ...

Wednesday, September 1, 2010

ஈழகாவியம் - 02

0 comments
1-உதயப்படலம்நிகழ்காலம்-02ஈழத்தைச் சுற்றிலும்.. இந்நாள்(அறுசீர் விருத்தம்)இந்துமா கடலைச் சுற்றிஎத்தரின் கூடா ரங்கள்!கந்தகச் சுரங்கத் தோடுகயவராய்ப் பலநா டுகள்!செந்தமிழ் நிலத்துட் சிங்கச்சேனையர்க் காகக் கொட்டிவந்தவல் லரசார் எல்லாம்வன்னியை முடித்தே விட்டார்!தாங்கொணாக் கொடுமை யாலும்தமிழரை இனமாய்க் கொல்லும்தீங்குவார் ஆட்சி யாலும்தீமையே உமிழ்வா ராலும்ஓங்கிய அரக்கத் தாலும்உயிர்நிலம் பறித்த லாலும்வேங்கையர் ஆன மண்ணைவிசமிகள் எரித்தார் இந்நாள்!முப்பது ஆண்டு காலம்முடிவிலாப் போரி னாலேஅப்பிடச் சிங்க ராட்சிஅரக்கராய்...