Wednesday, January 5, 2011

தெய்வ மகனைத் திருநாட்டிற்குத் தந்தவரே!

1 comments
தை 6ம் நாள் மாதந்தை திரு வேலுப்பிள்ளை அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு நாளாகும். அதன் பொருட்டு கனடாவிலிருந்து பவித்திரா எழுதிய கவிதை..ஆண்டொன்று ஆனதையா அறிவுடைத் தந்தாய்அவனியைப் பிரிந்துநீவீர் ஆண்டவன் பாதம்வேண்டித்தான் சென்றீரே விலையில் மாண்பேவிடிவெமக்குத் தூரமில்லை விதியை நொந்தோம்தாண்டிநாமும் செல்கின்றோம் தடைகள் நீக்கிசார்புநெறி வகுத்திங்கு இயங்கு காலைதூண்டிநிற்கும் நல்லறிவினைத் துணையாய்க்; கொண்டுதூயதிரு வடிபோற்றிப் புனைந்தேன் பாடல்.கலைமகளாம் எம்தெய்வம் கல்விக்கரசி யென்றும்களிப்புடனே வீணையிற் கவிமழை...

Monday, January 3, 2011

என் செல்வமே உறங்கு.. உன் அண்ணன் இன்னும் சாகவில்லை….!

1 comments
அன்புத்தங்கையே இசைப்பிரியாவே..உன் உரிந்தமேனியைக் காட்டிஉழுத்துப் போன உலகம்போர்க்குற்றம் பேச வந்திருக்கிறது..கோபப்படாதே என்குலக்கொழுந்தே கொஞ்சம் கேள்..!என் இரத்தத்தின் இரத்தமே..என் தமிழ் உதிரக்கொடியில்ஒட்டிப் பிறந்த ஒரேயொரு உறவே..!உன் மார்பகங்களை விலத்தி…பெண்குறியை மூடும் ஆடையை நீக்கிசிங்கள இராணுவப் பேய் முகர்ந்தபோது.. நீபிணமாய்க்கிடந்தாய்…என் தங்கையேபிணத்தைப் புணரும்சிங்களப் பேய்களைஇரத்தம் வழியும் கண்களால்பார்த்துக் கொண்டிருக்கிறான்..உன் அண்ணன்..தாயேஇதுவா பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ?இதைக்காட்டியா...